Sunday, May 19, 2013

Manchester's history of rebellion!


துயில் களைந்தெழும் சிங்கம் போல வெல்லப்பட முடியா ஆற்றலுடன் எழுக, வெகுண்‌டெழுக!

உறங்குகையில் படிந்த பனித்துளிகளை புழுதி மண்ணில் உதறி எறிவது‍ போல் எறிக உமதடிமைத் தளைகளை!



நீங்களோ பலர், அவர்களோ சிலர்: மிகச்சிலர்? 
- பெர்சி ஷெல்லி (1819)

(பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்கொண்ட மான்செஸ்ட்ர் தொழிலாளர்களை போற்றிப் பாடிய கவி்தை)

No comments:

Post a Comment